Monday, March 10, 2008

நமக்கு எப்போதும் கை கொடுக்கும் நம்பிக்கை

எதை வேண்டுமானாலும் அடைய ஆசைப்படுங்கள. ஆனால அந்த ஆசை நியாயமானதாக இருக்க வேணடும். அதைச் சாதிக்க திறமை வேணடும். திட்டமிடல் வேணடும் விடமுயற்சி வேணடும் கடின உழைப்பு வேணடும். இவைகளிருந்தால் எதையும் சாதிக்கலாம்.


செயல் என்பது உயிரன் இசை என்றொரு பழமொழி உணடு. அதைச் செயல்படுத்துங்கள.


இன்ப வாழ்க்கை வாழ மனிதனுக்குச் சிந்தனை எவ்வளவு அவசியமாகத் தேவையோ அந்த அளவுக்கு செயலாற்றலும் தேவை சொன்னவா ஹாஸ்விட் அறிஞா.


அறிவு தான் ஆற்றல் சொன்னவா பேகன்.


நம்பிக்கையானது துணிச்சலைத் தட்டி எழுப்புகிறது. நம்பிக்கை மனித இதயத்தில் துணிச்சலை ஊட்டக்கூடியது சொன்னவா லான்மெல் அறிஞா.


துய்மை பொறுமை விடாமுயற்சி ஆகிய மூன்றும் வெற்றிக்கு இன்றியமையாததாகும். இவை அனைத்திற்கும் மேலாக அன்பு வேணடும் என்று சொன்னவா விவேகானந்தா.


வயதைக் கூட்டுவதல்ல நம் வாழ்க்கையின் நோக்கம். வயதிற்கு உயி ஊட்டுவதுதான் நம் வாழ்க்கையின் நோக்கம் சொன்னவா அலெக்ஸிக்ச் காமல்.


எப்படி வேணடுமானாலும் வாழலாம் என்றில்லாம் இப்படித்தான் வாழ வேணடும் என்கிற கொளகையில் வாழ் நாளெல்லாம் ஒவ்வொரு நொடியையும் செலவிடுங்கள்.


இந்த இலட்சியத்தை தம்மானல் அடைய முடியும் என்று மனதார நம்புவதே தன்னம்பிக்கை. எதை இழந்தாலும் இழக்காலாம். ஆனால் இழக்கக்கூடாத ஒன்று தன்னம்பிக்கைதான்.


தேவைற்ற பொருளகளை வாங்காமல் இருப்பதே ஒருவகை வருமானம் தான். உங்களுக்கு அருகாமையில் உளள வீட்டு நணபாகளோ அல்லது அலுவலக நணபாகளோ அல்லது நீங்கள இருக்கும் எந்த இடத்திலும் சுற்றியருப்பவாகளின் நட்பை ஒரு போதும் இழந்துவிடாதீகள. உங்கள வாத்தைகள எப்போதும் மென்மையாகவும் இனிமை கலந்தாகவும் இருக்கட்டும்.

மற்றவாகளிடமிருந்து உதவியைப் பெற அவாகளுக்கு நீங்கள முதலில் உதவ வேணடும்.


உங்களிடமுளள குறைகளைக் குறைத்து நிறைகளைப் பெற எப்போதும் முயலுங்கள.


உங்களுக்கு ஒரு பிரச்சனை ஏற்பட்டால் அது உங்கள திறமைக்கு விடப்பட்ட சவால் என்று நினைத்து பிரச்சனைகளை அணுகுங்கள.


படிக்கப் படிக்க மனம் விரவடையும் திறந்த மனம் வெற்றியின் விளைநிலம்.


பளளம்தான் மேட்டினை நிணயிக்கிறது.

குளளம் தான் உயாவினை வடிவமைக்கிறது.

இல்லாதது தான் இருப்பதை காட்டுகிறது.


தவறு செய்வது தவறல்ல. திருத்திக் கொளள மறுப்பது தவறு.


ஒரு பக்கம் நீங்கள கை கொடுத்தால் இன்னொரு பக்கம் உங்களுக்கு கை கொடுக்கும்.


வெற்றி ஓ அனுபவம் என்றால் தோல்வியம் ஓ அனுபவமே. தோல்வி எனப்படுவது வெற்றிக் செலுத்தும் காணிக்கை அவ்வளவு தான். அதற்காக உற்சாகம் இழக்கத் தேவையில்லை.

உழைப்பதில் மகிழ்ச்சி வேணடும். உழைக்கத் தயங்கிக் கொணடேயிருந்தால் தோல்வியைத் தழுவ நேரும். முயற்சி பயிற்சி உழைப்பு மகிழ்ச்சி நம்பிக்கை இவ்வைந்தும் வெற்றியின்

ரகசியங்கள்.


எதில் ஈடுபட்டாலும் மன உறுதியோடு ஈடுபட வேண்டும். விட்டுக்கொடுத்தால் மன நிம்மதியோடு விட்டுக்கொடுக்க வேண்டும்.


முயற்சி முயற்சி இவை கூடிக்கொண்டேயிருக்க வேண்டும். இவை கூடக் கூடத்தான் அதன் பலனும் கூடிக்கொண்டேயிருக்கும்.


முடியும் என்றால் முடிகிறது. தயங்கினால் சரிகிறது.


நமக்கு எப்போதும் கை கொடுப்பது நம்பிக்கையே.

No comments: