Friday, February 15, 2008

சுதந்திர தினம்

துப்பாக்கிகள் மரணமாகட்டும்
தோட்டாக்கள் மலடியாகட்டும்
அரிவாள்கள் சைவமாகட்டும்
சிறைகள் அனாதையாகட்டும்
தீவிரவாதிகள் மனம் மாறட்டும்
மதவெறி ஒழியட்டும்
மதநல்லிணக்கம் வளரட்டும்
மனிதநேயம் தழையட்டுமென
வேண்டுவோம் வேண்டுவோம்
இச்சுதந்திர நாளிலே

No comments: